271
மணல் கடத்தலை தடுக்க முயலும் வி.ஏ.ஓ.க்கள் துப்பாக்கி லைசன்ஸ் பெறும் அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக அண்ணாமலை கூறினார். சென்னையில் பேட்டியளித்த அவர், மணல் கடத்தல் கும்பலால் ...

231
குளித்தலை அருகே செம்மண் கடத்திய லாரிகளை பிடித்து ஒப்படைத்தும், போலீசார் விடுவித்ததாகக் கூறி பாலவிடுதி காவல் நிலையம் முன்பு பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். மாவத்தூர் ஊராட்சியில் உள்ள குளத...

1226
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மணல் கொள்ளையடிக்கும் மாஃபியா கும்பல்கள் இயங்குகின்றன என்றும் அவர்களை ஒழித்துக்கட்ட முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார...

1597
திருக்கோவிலூர் அருகே உள்ள அரும்பாக்கம் கிராமத்து ஏரியில் இருந்து பகல் இரவு நேரங்களில் தங்குதடையின்றி வண்டல் மணலை திருடி செல்வதாக புகார் எழுந்துள்ளது. அரும்பாக்கம் பெரிய ஏரியில் உரிய அனுமதி பெறாமல...

1820
கடலூரில் மணல் கொள்ளை குறித்து தகவல் அளித்த நபரின் வீடு புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏ.மரூர் கிராமத்தில் தொடர்ச்சியாக ...

3376
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பல ஏக்கர் பரப்பிலுள்ள செம்மண் தேரியில் கிராவல் எடுப்பதாக கூறி தாதுக்கள் நிறைந்த தேரி மண் கடத்திய லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் குதித்ததால் ...

5824
திருச்செந்தூர் அருகே பல ஏக்கர் பரப்பிலுள்ள செம்மண் தேரியில் அரசு அனுமதியின்றி ஏராளமான பனைமரங்களை அழித்து மணல் கொள்ளை நடைபெற்று வருவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்க...



BIG STORY